Fri. Mar 29th, 2024

முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளராக தமிழ்மாறன்

முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளராக இரத்தினம் தமிழ்மாறன் அவர்கள் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமராட்ச கல்வி வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில் மிகப் பெரிய பங்காற்றியவர்.

இன்று முதல் வலயக் கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்