Thu. Apr 25th, 2024

மதுபோதையில் வாகனம் சாத்தியம்!! -24 மணித்தியாலங்களில் மட்டும் 119 பேர் மாட்டினர்-

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜீலை 5 ஆம் திகதி முதல் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் 7556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்