Fri. Mar 29th, 2024

பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு

மோட்டார் சைக்கிளிலில் இருந்த பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டியை காணவில்லை என பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட் டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு புதிய செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது.
புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றின் முற்பகுதியில் மோட்டார் சையிக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை எழுந்து பார்த்த போது சைக்கிளை காணவில்லை என தேடிய போதே மோட்டார் சைக்கிளில் பெற்றோல் திருடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்