Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் கையளிப்பு

Srilanka College of Internal Medicine    அமைப்பினரால் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
பருத்தித்துறை வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr.(Mrs).S.Ravichandran அவர்களின் ஏற்பாட்டில் அவசர சிகிச்சை பிரிவு நோயாளர்களுக்கு தேவையான மிகவும் அத்தியாவசியமான ஒரு தொகுதி அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்து பொருட்கள் பருத்தித்துறை ஆதார  வைத்திய அத்தியட்சகர் Dr.V.கமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்