Fri. Mar 29th, 2024

நெல்லியடி வர்த்தக நிலையங்கள் சனி பூட்டு

நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா உற்சவத்தினை முன்னிட்டு நாளை மறுதினம் 08/10/2022 சனிக்கிழமை பூட்டப்பட்டிருக்கும் என நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் சுரேரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்