Fri. Mar 29th, 2024

நெல்லியடியில் எரிபொருள் வழங்கல் ஆரம்பம்

கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கல் ஆரம்பிகாகப்பட்டுள்ளது.

பல நாட்களாக எரிபொருள் வரும் என எதிர்பார்த்து காத்து நின்ற மக்கள் இன்று எரிபொருள் வழங்கும் வாகனம் வருகை தரும் போது தேங்காய் உடைத்து வரவேற்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்