கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கல் ஆரம்பிகாகப்பட்டுள்ளது.
பல நாட்களாக எரிபொருள் வரும் என எதிர்பார்த்து காத்து நின்ற மக்கள் இன்று எரிபொருள் வழங்கும் வாகனம் வருகை தரும் போது தேங்காய் உடைத்து வரவேற்றனர்