Fri. Mar 29th, 2024

நாளை வியாழக்கிழமை வடமாராட்சி கிழக்கில் மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை 2023-03-02 வியாழன் காலை 09:00 மணியிலிருந்து மாலை 17:30 மணிவரை யாழ் பிரதேசத்தில் செம்பியன்பற்று, குடாரப்பு, குடாரப்பு முருகன் கோவில், மாமுனை சந்தி, மாமுனை வடக்கு, நாகர் கோவில், நாகர் கோவில் வடக்கு, நெல்லியன் இராணுவம் முகாம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் பாலாவி, பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்