Sat. Apr 20th, 2024

நாளை வழமைபோல் பாடசாலை நடைபெறும்

நாளை செவ்வாய்க்கிழமை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை என சில ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
குறித்த தவறான செய்தியில் “நாளை 18.01.2022 செவ்வாய்க்கிழமை சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 22.01.2022 நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்