Fri. Mar 29th, 2024

நாளை புதன்கிழமை மின் வெட்டு நேரம்

நாளை செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் நாளை 28.09.2022 மின்வெட்டு
மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
அத்துடன் உயர் மின்னழுத்த தாழ் மின்னழுத்த வேலைக்காக நாளை
2022-09-28 புதன்கிழமை காலை 08:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை மன்னார் பிரதேசத்தில் ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர் வழங்கல் சபை, மூர் வீதி, ஆயள்வேத மருத்துவமனைக்கு அருகில் – நறுவிலிக்குளம், இளையோர் சேவை மையத்தடி, தோமஸ்புரி, யு.சி மைதானம் மன்னார் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்