நாளை செவ்வாய்க்கிழமை மின் வெட்டு இடங்கள்
நாளை 12.10.2021 செவ்வாய் காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம், வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழ் பிரதேசத்தில்
வல்லான் , ஆலடி சந்தி , இறுப்பிட்டி , கேரைதீவு , குறிகட்டுவான் , மடத்துவெளி , நடுவுக்குறிச்சி , புங்குடுதீவு ஆகிய இடங்களிலும் , வவுனியா பிரதேசத்தில் தரணிக்குளம், குருக்கள்புதுக்குளம் – மணியர்குளம், புதுக்குளம் , ஆண்டியபுளியங்குளம் ஆகிய , பிரதேசங்களிலும்
அதேநேரம் இன்று திங்கட்கிழமை வவுனியா பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி, கற்பகபுரம், நெளுக்குளம் சந்தி, பம்மைமடு, பெரியகாடு, புதிய கோயில்குளம், சாம்பல் தோட்டம், குருக்களூர் மன்னார் வீதி, குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய
பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.