Wed. Apr 24th, 2024

நாட்டு மக்களை இருவேளை உண்ண சொல்லிவிட்டு, உல்லாச பயணத்தில் அரச தலைவர்.

17 பேர் கொண்ட குழுவுடன் இத்தாலி சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச மிகவும் உயர்தர உணவகத்தில் மதுபானங்களுடன் உணவருந்தும் புகைப்படம் சமூகவலங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்த குழுவில் மஹிந்த ராஜபக்சவின் மகனும் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டு மக்களை இருவேளை உணவருந்த சொல்லிவிட்டு 17 பேர் கொண்ட குழுவுடன் வேறு எந்த நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளாத ஒரு முக்கியமில்லாத மாகாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தை அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும நியாய படுத்தியதுடன் , வெளிநாட்டு அமைப்பு ஒன்று அழைப்பு விடுதத்தன் பேரிலேயே இந்த பயணம் அமைந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்