துன்னாலை ஆட்டுப்பட்டி மக்கள் மகிழ்ச்சியில்
துன்னாலை ஆட்டுபட்டி தெரு வெள்ள வடிகால் மற்றும் அதனுடன் இணைந்து வீதி அமைக்கும் வேலை துரித கதியில் நடைபெறுகிறது .
இப்பகுதியில் மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நின்று வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் அடுத்த மழைக்கு முன்னர் இவ்வாய்க்கால் வேலைகள் நிறைவடைந்தது மழை நீர் வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.