Fri. Apr 26th, 2024

ஜனாதிபதியின் ஆலோசகா் என கூறி பாடசாலை அதிபரை மிரட்டியவா் கைது!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் இணைப்பு செயலாளா் என கூறி பாடசாலை அதிபரை மிரட்டிய ஒருவரை கைது செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிாிவு அறிவித்துள்ளது.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை அச்சுறுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவராவார்.

அவரை இன்றைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ருந்து ஓய்வுபெற்ற ஒருவராவார்.

அவரை இன்றைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்