Thu. Mar 28th, 2024

கோத்தாவையும் விடாத பதவி ஆசை, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

இன்று நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். முன்னதாக தான் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளதாகவும் அடுத்தமுறை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லையென்றும் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் ராஜபக்ச குடும்பத்துக்குள் மேலும் குழப்பங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நாமல் ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயது இல்லாமையாலேயே மஹிந்த ராஜபக்ச கோத்தாவை அரைமனத்துடன் ஜனாதிபதி வேட்பளராக அறிவித்திருந்த நிலையில் , தற்பொழுது நாமல் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லையை அடைந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நிச்சயம் ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்