Thu. Apr 18th, 2024

கே.சி.சி.சியின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை

கே.சி.சி.சி.விளையாட்டுக் கழகம் தமது 29 வது நிறைவை முன்னிட்டு நடாத்தி வரும் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன் இறுயாட்டத்தில் ஜெனியன்ஸ் அணியை எதிர்த்து சென்றலைஸ் அணி மோதவுள்ளது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பி.மயூரன், சிறப்பு விருந்தினராக கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் எம்.ஞானசம்பந்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்