Fri. Mar 29th, 2024

கேக் கொடுத்து மகிழ்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களினால் இன்று  கேக் வழங்கி கொண்டாடப்பட்டது.
கிளிநொச்சி பகுதியிலேயே இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் அனைவரும் கேக் உண்டு மகிழுங்கள் என எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களினால் கேக் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். அதில் இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கேக்கினை அங்கு தரித்திருந்தவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்