Fri. Mar 29th, 2024

கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தின் மேலதிக சேவைகள்

கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தினரால் இடர் காலத்திலும் பல்வேறுபட்ட சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தினரால் பதிவுக் கடிதம், கிராம அலுவலகர் போட்டிப் பரீட்சைக்கான பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், நீர் விநியோக கட்டணம்,  தொலைத் தொடர்பு கட்டணம்,  அத்துடன் உள்ளூர் வெளியூர் பதிவுத் தபால்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கரவெட்டி அஞ்சல் அதிபர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்று காரணமாக வங்கிகளில் இச்சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் சிரமத்தை கருத்திற் கொண்டே இச் சேவை வழங்கப்பட்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்