கணபதி அறக்கட்டளை நிறுவனத்தின் முன்மாதிரியான செயற்பாடு
மாணவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் மருத்துவ வசதகளுக்கான மாதாந்த கொடுப்பனவாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
கணபதி அறக்கட்டளை நிறுவனத்தினரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பாகவும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியாகவும் இந்நிதியுதவி கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.