இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று புதன்கிழமை ராவல்பிண்டி கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.