Sat. Apr 20th, 2024

இமையாணன் மத்தியால் உதைபந்தாட்டத்தில் புதிய முயற்சி தண்டஉதை போட்டி

இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் புதியதோர் முறையிலான தண்டஉதை சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இத்தொடரில் வடமராட்சி மற்றும் பருத்தித்துறை லீக் அணிகள் பங்குபற்ற முடியும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள அணிகள் தமது பதிவுகளை நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு முதல் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
 அத்துடன் போட்டி தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.இதில்
01) ஒரு கழகத்தில் இருந்து 04 அணிகள் பங்குபற்றமுடியும்( நான்கு அணிகளும் வேறு வேறு குழுவில் இடம்பெறும்)
02) சுழற்சி முறை போட்டியாகவே இடம்பெறும்.
03) ஒரு அணியில் குறைந்தது 05 வீரர்களும் கூடியது எழு வீரர்களும் இடம்பெறவேண்டும்.
ஏனைய அறிவித்தல்கள் Viber குழு தயாரித்து அழைக்கப்படும் போது தரப்படும்.
தொடர்பு இல:-0771973261
                              0761899975

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்