Wed. Apr 24th, 2024

இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று செவ்வாய்க்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மாலை 5 மணிவரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
2022-12-06 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
ஓமினி அலுமினியம் தொழிற்சாலை – கரந்தன், நீர்வேலி, கரந்தன், போயிட்டி, பொக்கணை, ஊரெழு அராலி வீதி சங்கானை, துணைவி Maravanpulo wind Power Plant ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில் தாழ்வுப்பாடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்