ஆன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (FUTA) அறிவிப்பு
இன்று (28) முதல் அனைத்து ஆன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (FUTA) தெரிவித்துள்ளது.
உத்தேச கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதாவை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பேராசிரியர் ஷாமா பன்னேகா தெரிவித்தார்.
இந்த சட்டம் இலவச கல்வியை தனியார்மயமாக்கும் என்று பேராசிரியர் பன்னேகா தெரிவித்தார்