அச்சுவேலியில் கூரிய ஆயுதங்கள் மீட்பு
அச்சுவேலி வடக்கு காட்டுப் பகுதியில் கூரிய ஆயுதங்கள் இன்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப் பகுதியில் சையிக்கிளின் உதிரிப் பாகத்திலிருந்து கூரிய ஆயுதங்கங்கள் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.