News வேகக் கட்டுப்பாட்டை இழந்த மினி கன்ரர் வாகனம் வல்வை பாலத்திற்குள் பாய்ந்தது. 6 years ago வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள வல்லைப் பாலத்திற்குள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மினி கன்ரர் வாகனம் இன்று காலை வல்வை பாலத்திற்குள் பாய்ந்தது . வல்வை பாலத்திற்குள் அடிக்கடி விபத்து நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். sr See author's posts Share This: Continue Reading Previous 150 மில்லியனில் புணரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம்: பிரதமரால் கையளிப்பு!!Next பூநகாியில் உல்லாசத்துறை வலயம்..! விரைவில் அமையும் என்கிறாா் பிரதமா்.. Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.