Thu. May 21st, 2026

வெள்ளை வேன் விவகாரத்தில் கைதான மூவருக்கும் பிணை!!

ராஜபக்சக்கள் மீது வெள்ளை வேன் கட்டத்தல் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்த 3 பேருக்கும் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் விவகாரத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய் வழங்கியதாக கூறி ரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்  கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு பிணையில் வெளிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed