Wed. Apr 24th, 2024

வெளிநாட்டிகளில் அதிகரிக்கும் கொரோனா

கனடா மற்றும் இத்தாலி நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகிறனர். கனடாவில் நேற்று மட்டும்  புதிதாக 4,060 புதிய COVID தொற்றாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 32 மரணங்களும் நேற்று மட்டும் பதிவாகியுள்ளன.
கனடாவில் ஒரு நாளுக்கான புதிய COVID தொற்றுக்கள் 4,000ஐ தாண்டிய தொற்றுக்கள் அந்த நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகிறனர்.  அத்தோடு இத்தாலி நாட்டிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் நோயாளர்களை பராமரிப்பதற்குரிய இடவசதிகள் எதுவுமின்றி திணறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்