Thu. May 21st, 2026

வெளிநாடு சென்ற யாழ் இளைஞர் துருக்கியில் மரணம்

ரஞ்சன் மயில்வாகனம் புளியடி ரோடு வதிரி பகுதியைச் சேர்ந்தவர் முகவர் மூலம் வெளிநாடு சென்றிருந்த நிலையில்  துருக்கியில்  இறந்ததாக துருக்கி பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலதிகத் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. அவர் எதற்காக  இறந்தார்  என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed