Thu. Dec 11th, 2025

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வல்வெட்டித்துறை தொண்டைமானாறை  சேர்ந்த தனிநபர் ஒருவருடைய வீட்டில் கஞ்சா செடி மூன்று வளர்ப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைக்க  பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து   கஞ்சா செடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பருத்தித்துறை நீதி மன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்