Thu. Mar 28th, 2024

வாழ்வாதார உதவியாக கரம் சுண்டல் வண்டி வழங்கி வைப்பு

மைக்கல் நேசக்கரம் ஊடாக
வறுமையில் வாழும் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு லட்சத்து 40ஆயிரத்து 500 ரூபா பொறுமதியான கரம் சுண்டல் வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி பகுதியில் ஒரு மகனுடன் வறுமையில் வாழ்ந்து வரும் பெணுக்கு வாழ்வாதார உதவியாக கரம் சுண்டல் வண்டி மற்றும் அதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் திருமதி -பகீதரன் மதிவதனி ,திருமதி – முத்தையா வரதராணி ,  மாணிக்கர் தம்பிப்பிள்ளை ஆகியோர் இணைந்து வழங்கிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா நிதியில் கரம் சுண்டல் வண்டியும், இருபத்தையாயிரத்து ஐந்நூறு ரூபா நிதியில் உப பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்