Wed. Apr 24th, 2024

வடமராட்சி செவிப்புலனற்றோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனத்தினரால் அதன் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனத்தில் நடைபெற்றது.

கனடா நாட்டில் வசித்து வரும் தோமஸ்வீர அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் தலைவர் த.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதன் அங்கத்தவர்களான 230 பேருக்கான உலர் உணவுப்  பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்