Fri. Mar 29th, 2024

யாழ், வவுனியா பகுதிகளில் மின் வெட்டு

யாழ் நகர்ப் பகுதி, குருநகர், சாவகச்சேரி, உட்பட வவுனியா பகுதியில் சில இடங்களிலும் நாளை 18.07.2021 ஞாயிறு காலை  08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிரதேசத்தில்
அரசடி , சாவகச்சேரி , மருதடி , ஆசிரியர் வீதி சந்தி , சாவகச்சேரி நகரம் , பிரதேச செயலகம் சாவகச்சேரி , டச்சு வீதி டச்சு வீதி கண்டுவில் , கச்சாய் வீதி , கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம் , மீனாட்சி அம்மன் கோவில் சங்கத்தானை , நுணாவில் , பெருங்குளம் சந்தி , தபால் அலுவலகம் சந்தி , சாவகச்சேரி புகையிரத நிலைய வீதி , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை , சாவகச்சேரி நீதிமன்ற வளாகம் , கடற்கரை வீதி பழைய பூங்கா வீதி சந்தி , டேவிட் வீதி கடற்கரை வீதி , குருநகர் , குருநகர் கடற்கரை வீதி , மருத்துவமனை வீதி , கச்சேரி நல்லூர் வீதி சந்தி , முலவை , பண்ணை , வில்லூன்றி , பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகம் மின்சார சபை , ஆளுநர் விடுதி , சுகாதார அமைச்சு பண்ணை , யாழ் மாவட்ட செயலகம் , நெபாட் வலைத் தொழிற்சாலை , சிறை வளாகம் , ஸ்ரீலங்கா ஐஸ் தொழிற்சாலை , துளசி மஹால் , துரையப்பா விளையாட்டரங்கு , யு.எஸ் விடுதி , சீனோர் குருநகர் , ஐஸ் தொழிற்சாலை கடற்கரை வீதி , யாழ்ப்பாணம் கோட்டை ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில்
ஆச்சிபுரம் , ஆசிக்குளம் , எல்லப்பர்மருதங்குளம் , எல்லப்பர் மருத்தங்குளம் கோவிலடி , கற்குளம் ( சிதம்பரபுரம் ) , கூமரசங்குளம் மாதா கோவிலடி , மகாமயிலங்குளம் , மதுரநகர் கல்நாட்டினகுளம் , பெரியகூமரசங்குளம் , சமணங்குளம் , சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களிலும் , மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்