News செய்திகள் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 3 years ago மைக்கல் நேசக்கரம் ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த யா/அல்வாய் சின்னத்தம்பி பாடசாலை மாணவர்களுக்கான கெளரவிப்பும், பெண் தலைமைத்துவத்தைக் கொண்டு இயங்கும் குடும்பத்தினருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது. Raja See author's posts Share This: Continue Reading Previous மணி விழா வாழ்த்துக்கள்Next வாழ்வாதார உதவியாக கரம் சுண்டல் வண்டி வழங்கி வைப்பு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.