மத்தியின் மகுடம் கிண்ணத்திற்கான தலைவர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெறும்
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலய சேவைக் கால உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ந.கஜேந்திரன், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கா.சுதாகரன், ஓய்வு நிலை இடைக்காடு மகா வித்தியாலய ஆசிரியர் பொ.தவராஜா, பா.சுந்தரரூபன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.