Thu. Dec 11th, 2025

நெல்லியடி பஸ் நிலையத்தில் ஒருவர் கஞ்சாவுடன் கைது

திங்கள் இரவு 06 மணியளவில் நெல்லியடி பொலிசருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் படி நெல்லியடி பஸ் நிலையத்தில் வைத்து  950 கிராம் கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர்  இன்று  நிதிமன்றத்தில் முன்நிலைபடுத்தபட்டு சிறையிலடைக்கப்பட்டார்   என தெரியவருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்