நெல்லியடியில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று எரிபொருள் வழங்கப்படும் என்ற தவறான தகவல் காரணமாக மக்கள் காலை முதல் வரிசையில் காத்திருக்கிறார்கள். எரிபொருள் வழங்கப்படுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும். ஆனால் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.