Sat. Apr 11th, 2026

நாகர் கோவில் மகாவித்தியாலயத்தில் 21 மாணவர்கள் விமானகுண்டுவீச்சில் பலியாகிய 24 ஆம் ஆண்டு நிகழ்வு

இலங்கை விமானப் படையினரின் புக்காரா விமானம்  யாழ்ப்பாணம் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது 1995 ஆண்டுகுண்டு வீசி 21 மாணவர்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட நினைவுநாள் இன்று பாடசாலையில் அனுஷ்ட்டிக்கப்பட்டது . 22. 09.2019 இன்று 24ம்ஆண்டுநினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed