News செய்திகள் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 10வது நிர்வாக அதிகாரி உயிரிழந்துள்ளார். 3 years ago நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். Raja See author's posts Share This: Continue Reading Previous 21 ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க ஒத்துழைக்க வேண்டும்- கல்வி அமைச்சுNext அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.