செய்திகள் தொண்டைமானாறு செல்வா சந்நிதி ஆலயத்தின் சப்பரத்திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. 7 years ago Jana தொண்டைமானாறு செல்வா சந்நிதி ஆலயத்தின் 14ஆம் திருவிழாவான சப்பரத்திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் எல்லா பாகத்திலுருந்தும் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வு வெகுசிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது About The Author Jana See author's posts Share This: Continue Reading Previous பரபரப்பான ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி அணி சம்பியன் Next சுவிசில் ஈழத்துப்பெண் செய்த வேலை, அதிர்ச்சியில் தமிழர்கள் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.