தேநீர் அருந்திக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு
காலையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த வயோதிபப் பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த சந்திரவதனா ஸ்ரீராஜேந்திரா (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தேனீர் அருந்திக் கொண்டிருந்த திடீரென உயிரிழந்துள்ளார்.