Mon. May 18th, 2026

தேசியமட்ட குறுநாடகப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கு இரண்டாமிடம் 

கல்வி அமைச்சும் ரவர் மண்டப திரையரங்கமும் இணைந்து நடாத்திய இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான  தேசிய ரீதியான நாடகப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடம் இடத்தை பெற்றது.
” முப்பது நிமிடத்தில் உயிர் மூச்சு ” எனும் தலைப்பில் உருவாகிய நாடகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றது.
இதில் சிறந்த துணை நடிகராக மாணவன்  கனுசாந், சிறந்த ஒப்பனையாளராக ஆசிரியர் விஜயகுலசிங்கம், சிறந்த நெறியாளராக ஆசிரியர் அயூரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed