செய்திகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் மரம்நடுகை 6 years ago பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தந்தை கொடை வள்ளல் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் மரம் நட்டுள்ளார். மரம் நடும் வைபவம் நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். Jana See author's posts Share This: Continue Reading Previous அரசமரம் தறிப்பதற்கு அனுமதி வழங்கா விட்டால் பெளத்த விகாரையும் அமைக்கப்படலாம்Next உணவு கையாளும் நிறுவனங்கள் கௌரவிப்பு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.