Sat. Apr 11th, 2026

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்!! -முதல்நாளே இருவர் கட்டுப்பணத்தை செலுத்தினர்-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக 2 சுயாதீன வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனநாயக கட்சியில் நாடாளுமன்றுக்கு தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க ஆகியோரே இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed