சிறப்புற நடைபெற்ற தீவக கல்வி வலயத்தின் நலன்புரியின் விளையாட்டு விழா

தீவக கல்வி வலயத்தின் நலன்புரி அங்கத்தவர்களுக்கான விளையாட்டு விழா அண்மையில் ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நலன்புரிச் சங்கத்தின் பா.ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

முதன்மை விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நிர்வாக உத்தியோகத்தர் அ.சிறிரங்கன், புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் பி.விஜயதாசா ஆகியோரும்

கெளரவ விருந்தினராக ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரி அதிபர் அருட்தந்தை ம.அன்ரன் அமலதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.