Fri. Mar 29th, 2024

கெருடாவில் அதிபராக சுதாகரன்

யா/கெருடாவில் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக சுதந்திரன் சுதாகரன் அவர்கள் தனது கடமையை இன்று 06ம் திகதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின்  பழைய மாணவராகிய இவர் குறித்த கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றி தற்போது கெருடாவில் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக இன்று முதல் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்