Thu. Apr 25th, 2024

கிராம அலுவலகத்தில் பச்சைப் பாம்பு

கரவெட்டி வடக்கு கிராம அலுவலகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை கரவெட்டி வடக்கு ஜெ/364 கிராம அலுவலகத்திலேயே நடைபெற்றது.
தற்போது மழை காலமாகையால் புற்றுக்குள் இருக்கும் பாம்புகளின் நடமாட்டம் தரையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிராம அலுவலகத்தில் பச்சைப் பாம்பு நின்றதைப் பலரும் பார்வையிட்டு அலுவலகத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்