யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் சம்மேளனம் நடாத்தும் இரத்ததான முகாம் நாளை மறுதினம் 21ம் திகதி புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது..இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.