Sat. Apr 20th, 2024

எரிபொருள் விலையும் அதிகரிக்கவுள்ள

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானம் ( CPC) 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் விலையை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து எரிசக்தி அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்