Sat. Apr 11th, 2026

ஊவா மாகாண முதலமைச்சரால் விரயமாகும் பணம்

பாராளுமன்றில் நேற்றையதினம் உறுப்பினர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வாதம் இடம்பெற்றபொழுது   அமைச்சர் ஜே.சி அளவாதுவால தெரிவித்ததாவது, ஒரு அமைச்சர் 2 ஆலோசகர்களை நியமிக்கலாம் என்று இருக்கும் பொழுது, ஆளுநரின் அறிவித்தலுக்கு எதிராக ஊவா மாகாண முதலமைச்சர் 7 ஆலோசகர்களை நியமித்துள்ளார். சட்டபடி அவர் 2 ஆலோசகர்களை மட்டும் தான் வைத்திருக்கலாம். ஜனதிபதியே இவர்களை நியமிப்பதால் அவர்தான் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி MP சமிந்த விஜேசிறி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர் நிறைய பணம் மாகாண சபைகளில் விரயமாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed