செய்திகள் இளவாலையில் கசிப்பு குதம் பொலிஸாரால் கண்டுபிடிப்பு 7 years ago Jana இன்று இரவு இளவாலை கிரான் பற்று பகுதியில் இளவாலை பொலிஸ்சார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு குதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த கசிப்பு காச்சுதலுடன் தொடர்புடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளர்கள் About The Author Jana See author's posts Share This: Continue Reading Previous பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு Next நீச்சலுடையில் கவர்ச்சியாக மலையேறும் அமலாபால் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.