செய்திகள் இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தானும் தூக்கில் தொங்கினார் தந்தை 6 years ago தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தந்தை தூக்கில் தொங்கிய சம்பவம் சிலாபம் உடப்புப் பிரதேசத்தில் நடைபெற்றது. 13 மற்றும் 7 வயதுடைய இரு மகன்களுக்கும் நஞ்சூட்டி 31 வயதுடைய தந்தை தூக்கில் தொங்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Jana See author's posts Share This: Continue Reading Previous அல்வாய் பகுதியில் திருட்டு சம்பவம்Next பேரூந்து நடத்துனர் பொல்லால் அடித்து கொலை Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.